உலகிலேயே எந்த பவுலரும் செய்யாத சாதனை.. இலங்கை பவுலரின் பிரம்மாண்ட 300 விக்கெட் ரெக்கார்டு

உலகிலேயே எந்த பவுலரும் செய்யாத சாதனை.. இலங்கை பவுலரின் பிரம்மாண்ட 300 விக்கெட் ரெக்கார்டு

அபுதாபி: உலகிலேயே எந்த பந்துவீச்சாளரும் செய்யாத அதிவேக டி20 விக்கெட் சாதனையை செய்து இருக்கிறார். இலங்கை அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா. அவர் இலங்கை அணிக்காக டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்களை வீழ்த்தி...

தோனி: “இதை செய்தால் உலகிலேயே 5 சிறந்த வீரர்களில் ஒருவராக ஆகலாம்”.. ஷஷாங்க் சிங்கிற்கு சொன்ன அறிவுரை

தோனி: “இதை செய்தால் உலகிலேயே 5 சிறந்த வீரர்களில் ஒருவராக ஆகலாம்”.. ஷஷாங்க் சிங்கிற்கு சொன்ன அறிவுரை

மும்பை: 2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற ஷஷாங்க் சிங் அதிரடி ஆட்டம் ஆடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைத்த நிலையில், அதில் ஷஷாங்க் சிங்கும் ஒருவர். ஷஷாங்க் சிங் 2024 ஐபிஎல்...

மதுரை மாவட்டம்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடாமி கட்டிடம் கட்டும் பணிகள்:வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்திதொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடாமி கட்டிடம் கட்டும் பணிகள்:வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்திதொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் இன்று (14.11.2024)   மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள்,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடாமி கட்டிடம் கட்டும்...

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி:மதுரை பெண் காவலர்களுக்கு பாராட்டு

தமிழக அரசால் நடத்தப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மதுரை மாநகர காவல் துறையினருக்கு காவல் ஆணையர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர்...