by juniorreporter | Mar 2, 2025 | மாநிலச்செய்திகள், மாவட்டசெய்திகள்
நாங்க அடங்க மாட்டோம் வாட்ஸ் அப் குழு தோழிகளின் 21 ஆண்டுகால நட்பு மதுரையில் சங்கமித்த பெண் காவலர்கள் ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை” என்ற சொலவடையை தினம்தினம் உண்மையாக்கும் துறைகளில் ஒன்று காவல்துறை. தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் காவலர்கள்...
by juniorreporter | Mar 2, 2025 | மாவட்டசெய்திகள்
மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு முன்பே நில ஆர்ஜிதம் உள்ளிட்ட ஆயத்தப் பணிகளை தொடங்க உள்ளோம் என்று மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்தார். மதுரையில் முதல்கட்டமாக திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 31 கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘மெட்ரோ ரயில்...
by juniorreporter | Mar 2, 2025 | தமிழ்நாடு, மாவட்டசெய்திகள்
மதுரை மாவட்டம், திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி ஷோபனா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். மாணவி ஷோபனாவின் கடிதத்தை பரிசீலித்த தமிழ்நாடு...
by juniorreporter | Feb 3, 2025 | தமிழ்நாடு, மாவட்டசெய்திகள்
மதுரை மாநகரம் என்றாலே அன்னை மீனாட்சி அரசாளுகின்ற நகரம் என்ற தனித்த பெருமை பெற்றது. பெண்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு இணையான வளர்ச்சியை பெற வேண்டும் என்ற களத்தில் நின்று வென்று தங்களை நிரூபித்துக் கொண்ட பெண் ஆளுமைகள் பலர் தமிழ்நாட்டில் முக்கிய அரசு...
by juniorreporter | Feb 1, 2025 | மாவட்டசெய்திகள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் செக்காணூரணியில் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி...
by juniorreporter | Jan 31, 2025 | மாவட்டசெய்திகள்
சோழவந்தான் அருகே திருவேடகத்தில் சோழவந்தானிலிருந்து மதுரைக்கு சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது . தென்னை மரத்தில் மோதியதில் தென்னை மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதில் பத்துக்கும் மேற்பட்ட படுகாயம் அடைந்துள்ளனர்...